நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது

580

நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து கட்சி சார்பில் கொட்டும் மழையில் 17-10-14 அன்று  நடந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் புலிக்கொடியை ஏந்தி பெருந்திரளாக கலந்துகொண்டனர். அனைவரும் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.