கோவையில், காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.
35
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் அக்டோபர் 11 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.