திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.

15

திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.

கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொடியேற்றும் நிகழ்வை சிறப்பித்து அண்ணன் சீமான் பேச்சை கேட்டனர்.