கட்சி செய்திகள்திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம். நவம்பர் 26, 2013 23 இலங்கையில் நடைபெரும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பட்டினிபோராட்டம் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது.