சிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம்.

17

இலங்கையில் நடைபெரும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பட்டினிபோராட்டம் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது.