இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் விளக்குடியில் பொதுக்கூட்டம்
27
இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் தெற்கு மாவட்டம் விளக்குடியில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் 03.03.2013 அன்று நடைபெற்றது.திரளான பொதுமக்கள் பங்கேற்று கூட்ட இறுதிவரை கலையாமல் இருந்தனர்.