கடலூர் மேற்கு மாவட்டம் தி்ட்டக்குடி நகரத்தில் மூன்று அண்ணன்மார்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம் செந்தமிழன் சீமான் மற்றும் திரு.தென்றல் மணி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வழிகாட்டுதலின்படி திரு. சுரேசுகுமார் (தி்ட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது.
முன்னிலை :-
திரு. சிலம்பரசன், திரு. பெரியசாமி – தி்ட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்கள்
சிறப்பு அழைப்பாளர்கள் :-
திரு.இராசசேகரன் வழக்கறிஞர் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.அருண் குமார் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.அருண் குமார் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு. ம. சோசப் – விருத்தாசலம் நகர ஒருங்கிணைப்பாளர்
திரு. நித்யானந்தம் – நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
திரு. எழில்அமுதன் – குறிஞ்சிப்பாடி
திரு. சோதிவேல் – பெண்ணாடம் நகர ஒருங்கிணைப்பாளர்
திரு. காசிநாதன் – நெய்வேலி
திரு. அன்புச்செல்வன் – நெய்வேலி
திரு. ம.பா. கர்ணன் – நெய்வேலி
திரு. ம.வெ. மணி – நெய்வேலி
திரு. அ. போசு – நெய்வேலி
மற்றும் பல நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.