இன்று ஜூலை மாதம் 10ஆம் தேதி, கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது
பேரணி துவங்கும் இடம் :
உரிகம் இரயில் நிலையம் அருகில்நேரம் மாலை 3.00 மணிக்கு
பொதுக்கூட்டம் :
நகரசபை (முனிசிபல் ) மைதானம், இரப்பர்சன்பேட்டை, தங்கவயல் நேரம் மாலை 5.00 மணி
எழுச்சி உரை : செந்தமிழன் சீமான்
திலீபன், தலைமைக்கழக பேச்சாளர்
பேரா.கல்யாணசுந்தரம், இளைஞர் பாசறை
பேரா.பால் நியூமன்
புலவர் மகிபை பாவிசைக்கோ, தன்மானத்தமிழர் மறவர் கூட்டமைப்பு
தமிழடியான், கர்நாடக மாநிலம்