இன்று 25.06.2011கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.

764

இன்று 25.06.2011 அன்று மாலை 5.00 மணிக்கு கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பேருந்து நிருந்தம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

உரை வீச்சு

கார்வண்ணன்,

பேராசிரியர் கல்யாண சுந்தரம்,

பேராவூரணி திலீபன்,

அறிவுச்செல்வன்,

பலமுரளிவர்மன்,

இளமாறன்,

ஆனந்தரசு,

விசயராகவன்.

கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

முந்தைய செய்தி[காணொளி, படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் திரை இடப்பட்டது.
அடுத்த செய்திவரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி வெள்ளகோவிலில் பொதுகூட்டம்.