[காணொளி, படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் திரை இடப்பட்டது.
38
திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் 22.06.11 அன்று திரை இடப்பட்டது . மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஈழத் தமிழ் மக்களின் துயரத்தை கண்டு கனத்த நெஞ்சுடன் திரும்பினர்.