[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

17

விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில்  வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த மா.இளங்கோவன்,சி.ச.மதிவாணன்,கரிகாலன்,இராவணன்,குரு,அசோக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.நகர பொது மக்கள்  முத்துக்குமரன் திருவுருவப் படத்திற்கு வீர வணக்கம் செலுத்தினர்.