சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

97
சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் கார்வண்ணன் தலைமையில் புகழேந்தி தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. இப் போராட்டத்தில் முப்பது பேர் கைதாகினர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்
அடுத்த செய்திஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வருகை.