விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

.கிராம சபை கூட்டம்-ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம் பொய்யபாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மக்களோடு கோரிக்கை...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன்  நாசகார திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்கம் மற்றும் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் 29-12-2018 (சனிக்கிழமை)அன்று மாலை...

தெருமுனை பொதுக்கூட்டம்.-செஞ்சி தொகுதி

23.12.2018 அன்று செஞ்சி தொகுதி அவலூர்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு...

நீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு

நீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம்...

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்

மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு...

செஞ்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு | 18.03.2018

செஞ்சி தொகுதியில் கட்சியின் கிளை கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில் கிராமந்தோறும் புதிய கிளை தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 அன்று செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9கிராமங்களில் கொடியேற்ற...

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி: செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில், 05-11-2017 மாலை 5...