பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்தபால்...

உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி

10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008256 | நாள்: 26.08.2020 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் (திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கோ.சாமி                     - 06382759199 செயலாளர்         ...

தலைமை அறிவிப்பு:  திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008248 | நாள்: 26.08.2020  தலைவர்            -  க.ஜமீல்                         - 06372792956 துணைத் தலைவர்    ...

நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள்- திருவண்ணாமலை தொகுதி

24/7/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் ஊராட்சியில் புதிதாக 60 க்கும் மேற்பட்டஉறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதுமற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/திருவண்ணாமலை தொகுதி

03/05/2020 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் முகாமில் நிவாரண உதவிகள் வழங்கினர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட...