உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-போளூர்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மின் கோபுர கம்பம் அமைப்பதை கண்டித்து* காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சுமார் 10 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது அதில் நான்கு நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு...

கொடியேற்றம் துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  சேத்துபட்டு ஒன்றியம் மேலப் பூண்டி கிராமத்தில் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படைவீடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை தமிழக அரசால் 12 வருடங்களுக்கு முன் 34 கோடி ரூபாயில் கட்டப்பட்டது பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இதுநாள் வரை அந்த...