திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி தொகுதி – கலந்தாய்வு மற்றும் கணக்கு முடிப்பு

தொகுதி கலந்தாய்வில் நவம்பர் மாத வரவு செலவு கணக்கு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் அரசம்பட்டு ஊராட்சியில் 1000 பனை விதைகள் மற்றும் பல வகையான மரங்கள் ஏரி மற்றும் குளக்கரையில் நடப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின்...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

வந்தவாசி தொகுதி சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வந்தவாசி முன்னாள் தொகுதி செயலாளர் ஆனந்தன் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஆரணி சட்டமன்ற தொகுதி- வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் –

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக  வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.பிரகலதா ராம் மற்றும் போளூர் தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.லாவண்யா அருண்...

ஆரணி தொகுதி – கொடியேற்றும் விழா

08-11-2020 ஆரணி நகரம், ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் (எம்.ஜி.ஆர் சிலை) அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி – ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 06-12-2020 அன்று இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பு போராளி ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

செய்யாறு சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

தமிழின தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம்  

வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா

வந்தவாசி தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக கொடியேற்ற நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி-(26-11-20)அன்று மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வந்தவாசி தொகுதிக்குட்பட்ட கூத்தம்பட்டு, மேல்பாதிரி, கீழ்பாதிரி ஆகிய கிராமங்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி இணை செயலாளர் சரவணன், மு.செயலாளர் இரா.ஆனந்தன்...