போளூர் தொகுதி – பொங்கல் விழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக களம்பூர் லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
ஆரணி தொகுதி – கொடி ஏற்றும் விழா
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31-01-2021 கிழக்கு ஆரணி ஒன்றியம்,
கல்லேரிப்பட்டு ஊராட்சியில்
கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
போளூர் சட்டமன்ற தொகுதி – சமத்துவ பொங்கல்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போளூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தமிழ்த்திருமதி களம்பூர் லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ...
ஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த இரு தொகுதி வேட்பாளர்களும் கலந்து கொண்டு தைப்பூச நிகழ்வை...
தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021020054
நாள்: 02.02.2021
தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜெயசந்திரன் (06369474228), ப.சக்திவேல் (11300405764) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...
போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் போளூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது இதில் போளூர் ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது
போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பிரச்சாரம்
போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது
திருவண்ணாமலை தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 28.01.2021 அன்று
முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா
தெய்யார், ஏம்பலம், வெளியம்பாக்கம் பூசாரி மூன்று கிராமங்களில் புலிக்கொடி
ஏற்றப்பட்டது. விழாவினை சிறப்பித்த அனைத்து ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.





