திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு வந்தவாசி தொகுதி அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தொகுதி பொறுப்பாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணன் தலைமை...

வந்தவாசி சட்டமன்ற தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 65வது நினைவு நாள் போற்றும் நிகழ்வு தென்னாங்கூர் ஊராட்சியில் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் . ஒன்றிய பொறுப்பாளர்கள்.கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்...

வந்தவாசி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

பாட்டன் பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா நினைவை போற்றும் நிகழ்வு தென்னாங்கூர் கிராமத்தில் சிறப்பானன முறையில் நடைபெற்றது கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி🙏 *தலைமை*_சரவணன் (தொகுதி இணைச்செயலாளர்), செ,...

செங்கம் தொகுதி பனை விதை நடும் விழா

செங்கம் தொகுதி சார்பாக 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் சுமார் மூன்றாயிரம் விதைகள் நடப்பட்டது. இடம்: தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் நெடுங்காவாடி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் பேரன்பன்...

ஆரணி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், பெருபாட்டன் பூலித்தேவன், தோழர் தமிழரசன், மருத்துவர் அனிதா ஆகியோர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

போளூர் சட்டமன்றத் தொகுதி வீர வணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போளூர் சட்டமன்றத் தொகுதி யின் துணை தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் சிவலிங்கம் மற்றும் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் ரமேஷ்...

போளூர் தொகுதி கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பயிற்சி வகுப்பு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் அருண் ஏழுமலை தலைமையில் கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பாசறை சார்பாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சிறப்பு...

ஆரணி தொகுதி அக்கா செங்கொடி வீர வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு நிகழ்வில் போளூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பாக அக்கா செங்கொடி அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பப்...

வந்தவாசி தொகுதி பனை விதை நடும் விழா

வந்தவாசி தொகுதி பனை விதை நடுவிழா சலுகை கிராமத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை சலுகை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையின் மீது நமது உறவுகள் நட்டனர் முன்னெடுத்தவர்: செ.பரமானந்தம் . தொகுதி பொறுப்பாளர்கள்:- 1)சதாசிவம்(வந்தவாசி தொகுதி செயலாளர்) 2)...

போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ‌பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது