காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வாசுதேவநல்லூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி - வாசுதேவநல்லூர் மத்திய ஒன்றியத்தின் சார்பில் தீயணைப்பு நிலையம் முன்பு...

இராமராஜ்ஜிய இரத யாத்திரை மறியல் போராட்டம்:  சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

கட்சி செய்திகள்: இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்:  சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது | நாம் தமிழர் கட்சி நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி வருகின்றன....

வாசுதேவநல்லூர் தொகுதி: கிழக்கு ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – சங்கரலிங்கபுரம்

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் சங்கரலிங்கபுரத்தில் ( கரிவலம்வந்தநல்லூர் அருகே ) புதிதாய் இணைந்த உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திக்கு சங்கரலிங்கபுரம் கிளையைச் சார்ந்த கேமந்த் குமார்,...

வாசுதேவநல்லூர் தொகுதி: தெற்கு ஒன்றியக் கலந்தாய்வு – புளியங்குடி

18-02-2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியம் - புளியங்குடி பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை

செய்தி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி https://www.youtube.com/watch?v=DwR4_a9cg00 கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் பல புதிய அணு உலைகளை நிறுவி தமிழகத்தை முற்றாக ஒழிக்க...

திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)

நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் - தலைமை அறிவிப்பு (03-07-2017) ச.காரத்திகேயன் ஆனந்த் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

பெப்சி-கோக் நிறுவனகளுக்கு தாமிரபரணி நீர் தாரைவார்ப்பு: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நெல்லை

தாமிரபரணி ஆற்றுநீரை அந்நிய குளிர்பான நிறுவனங்கள் உறிஞ்சுவதைக் கண்டித்தும், அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 18-03-2017 அன்று, நெல்லை தொடர்வண்டி சந்திப்பு...

ஆலங்குளம் தொகுதி, மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்

நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.  

நெல்லை வடக்கு மாவட்டத்தில் காவல்நிலைய முற்றுகைப்போராட்டம்

இராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசியல் குண்டர்கள் மீது வழக்கு பதிவு...

வண்ணாரப்பேட்டையில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் நடந்தது

திருநெல்வேலி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் 12.03.2015 அன்று மாலை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ராம்குமார் தலைமையில் தமிழர் இன எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பரப்புரைக்...