விளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
விளாத்திகுளம் தொகுதி அருகே வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது
தூத்துக்குடி – பாசறை கட்டமைப்பை உருவாக்குவது குறித்து
அனைத்து பாசறை கட்டமைபை மீண்டும் உருவாக்க நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் தொகுதி செயலாளர் வி.தாமஸ் அவர்கள் முன்னிலையில், அனைத்து பாசறையும் இயங்க அனுமதி வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீடு சீர்அமைப்பது
அண்ணன் சீமான் அவர்களின் உத்தரவிற்கிணங்க ,
தாயக விடுதலை போருக்கு தன் உடலை பெரு நெருப்பின் நாவிற்கு இரையாக்கிய தியாக தீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து...
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010408
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ம.ஜேசுதுரை - 00325725370
துணைத் தலைவர் - த.சிலுவை - 27519013553
துணைத் தலைவர் ...
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010407
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகள்)
தலைவர் - செ.குளோரியான் - 27521351364
செயலாளர் - பே.சுப்பையா பாண்டியன் -...
கோவில்பட்டி தொகுதி – பனைவிதை நடுதல்
கோவில்பட்டிதொகுதி - கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18.10.2020 அன்று பனை விதைகள் நடப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு, சிறப்புடன் நடைபெற்றது. கலந்தாய்வின் மூலம், தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள், பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
நாள்: 18-10-2020 இடம் : தொகுதி அலுவலகம்.
திருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேளாண் சட்ட திருத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேளாண் திருத்த சட்டம் 2020ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது. நாள் : 17-10-2020 சனிக்கிழமை. இடம் : நாசரேத் பேருந்து நிலையம் அருகில். நிகழ்வில் நிறைவாக...
திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 40 உறவுகள் தன்னார்வத்தோடு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கட்சி ஊர் மக்களிடையே பெரிதும் அடையாளப்படுத்தப் பட்டது.
---------------------------------------
தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010401
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - இரா.தங்கமாரியப்பன் - 18191998056
துணைத் தலைவர் - பூ.சுப்பையா - 27517975591
துணைத் தலைவர் ...



