நெல் ஜெயராமன். புகழ் வணக்கம்
17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5...
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மன்னார்குடி மாணவர் பாசறை!
திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடி தொகுதி மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று காளச்சேரியில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி மணிசெந்தில், தஞ்சை...
திருவாரூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது.
திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அக்டோபர் 25 ம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்கள் மற்றும்...
01.08.2014 அன்று காலை முதல் திருவாரூரில் தொடர்முழக்க பட்டினிப் போரட்டம் நடைபெறவுள்ளது.
01.08.2014 அன்று காலை முதல் திருவாரூரில் தொடர்முழக்க பட்டினிப் போரட்டம் நடைபெறவுள்ளது.
திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் 11.07.2014 அன்று மாலை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன்,ஒன்றிய செயலாளர்...
திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.
26.09.2013 அன்று இரவு 7 மணிக்கு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தன்னிகரில்லாத் தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.
[படங்கள் இணைப்பு] மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற சேனல் 4 இலங்கையின் கொலைக் களம் திரையிடல்...
மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் – காணொளி கடந்த 02-08-2011 அன்று மன்னை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை வாசலில்...