திருவாரூர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பில் 10/11/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது .

பனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் சுற்றுசூழல் பாசறை சார்பில் ஆலங்காடு ஊராட்சியில் 3/11/2019 அன்று  பனைவிதை நடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நாணலூர் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் 6/11/2019 அன்று நடைப்பெற்றது.

கிளை பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில்   கெழுவத்துர் ஊராட்சி மானங்காத்தகோட்டகம் கிளையில் 5/11/2019 அன்று கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது நடைப்பெற்றது .

கலந்தாய்வு கூட்டம்-திருவாரூர்

திருவாரூர் நாம் தமிழர் கட்சி வலங்கைமான் ஒன்றியம் கேத்தனூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி கீராலத்தூர் ஊராட்சி இளைஞர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பாழடைந்த கிணறு-மறுசீரமைப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி 10 வருடமாக பாழடைந்த கிணற்றை தூர்வாரி மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கீராலத்தூர் ஊராட்சி கிராம மக்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைப்பெற்றது.  

கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது . உறுப்பினர் சேர்க்கை முகாம் , புதியதொரு தேசம் செய்வோம் இதழ் வாங்குவது...

பனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சி , ஜாம்புவனோடை ஊராட்சி ,தில்லைவிளாகம் ஊராட்சி (செங்காங்காடு ) , உப்பூர் ஊராட்சி போன்ற இடங்களில் தொடர்ந்து நான்காவது கட்டமாக...

மறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சி சார்பில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகாளார் மற்றும் காவிரி செல்வன் விக்னேஷ் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.