திருவள்ளூர் மாவட்டம்

குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.

நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் - மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி...

சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன்...

ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக...

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு...

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அந்தநாளில் அவரின் நினைவை சுமந்து கனவை நோக்கி உறுதியுடன் பாய்வோம் என்று...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, தோரணங்கள் என அப்பகுதியே விழாகோலம் பூண்டது. இரண்டு பானைகளில்...

நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு...

நாளை காலை10 க்கு நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு விழா நடைபெருகிறது.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக நினைவு வணக்கம் செய்து உறுதி...

06-12-13 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு  திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புதென்னரசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசமுருகன் அவர்களும் மாலை அணிவித்து நினைவு வணக்கம் செய்து...

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் கிராம கிளை தொடக்க நிகழ்ச்சி

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 01/12/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, வெங்கடேசன்,சதீஷ்...

திருவள்ளுர் மேற்கு மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் திருவலங்காடு தொடர்வண்டி மறியல் போராட்டம்

திருவள்ளுர் மேற்கு மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் (12.11.2013) அன்று  திருவேலங்காடு தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் அவர்கள் தலைமையில் திரளான நாம்...