ஊராட்சி கலந்தாய்வு-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி சார்பாக சென்னனீர்ப்குப்பம் ஊராட்சியில் 16.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் மேப்பூர் தாங்கள் ஊராட்சியில் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது.
சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி
நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .
வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு
29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.
உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்/பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் 22,1. 2020 நடைபெற்றது
சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020 காலை 8 மணிக்கு
சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில்
சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வாணக்கம்-பொன்னேரி
16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர்...
கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,









