திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

02.10.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 79, 80, 81,82, 83 ,86 வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் 20க்கும்...

ஆவடி – தியாக தீபம் தீலிபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும்...

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாளை முன்னிட்டு ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.

ஆவடி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் அண்ணன் தீலிபன் 33-ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி தொகுதி தலைமை அலுவலகத்தில் அண்ணன் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செய்தனர், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் அமீது...

கும்மிடிப்பூண்டி தொகுதி- பனை விதை நடும் திருவிழா

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்பட்டது.

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது

ஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி தெற்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 11 மணிக்கு ஆவடி காமராசர் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

ஆவடி சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி வடக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 10 மணிக்கு பூம்பொழில் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,