திருவள்ளூர் மாவட்டம்

திருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி

மெட்ரோ மேம்பால பணிகளின் காரணமாக பல ஆண்டுகளாக சீரடைந்து குண்டும் குழியுமாக இருந்த சாலையை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி உறவுகள் சீர்...

திருத்தணி தொகுதி – பனை விதை நடுதல்

திருத்தணி சட்டமன்ற தொகுதி, பள்ளிப்பட்டு நடுவண் ஒன்றியம், குமார ராஜ பேட்டை ஊராட்சி, படுதலம் கிராமத்தில் பணவிதை நாடும் நிகழ்வு நடைபெற்றது,  

அம்பத்தூர் தொகுதி – 85ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85வது வட்டம் பழைய ஈ.எஸ்.ஐ தெருவில் சுவர் விளம்பரம் எழுதும் பணி இன்று நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள்...

அம்பத்தூர் தொகுதி – சுவர் விளம்பரம் செய்யும் பணி

13.10.2020அன்று நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – கொடிக்கம்பம் நடும் பணி

18.10.20 அன்று 81மற்றும் 82 ஆவது வட்டத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்

04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆவடி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

விதையாக விழுந்த அண்ணன் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் ஆவடி தொகுதியில் நான்கவது இடமாக தெற்கு நகரத்தில், காமராசர் நகரில் காலை 10 மணிக்கு சிறப்பாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

அம்பத்தூர் தொகுதி – திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு.

26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு...