பொன்னேரி தொகுதி – புலிக் கொடியேற்றும் விழா
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக 19:11:2020 அன்று அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது . இதில் 50-திற்கும் மேற்பட்ட உறவுகள் பங்குபெற்றனர்.
திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு
திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி கிராமத்தில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
25.10.2020 காலை 9 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் புதூர் ஈ.வி.ஆர் தெரு, அன்னை வயலட் சர்வதேச பள்ளி அருகே புலிக் கொடி ஏற்றப்பட்டது.
ஆவடி தொகுதி – நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...
திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்பு
திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக , பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் கிளை கட்டமைத்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – கழிவுநீர், மின்சாரம் சம்மந்தமான குறைகளை மக்களின் கையெழுத்து பெற்று நகராட்சி அலுவலகத்தில் முறையிடுதல்
09.11.20 அன்று அம்பத்தூர் தொகுதிகுட்பட்ட 81,83 ஆவது வட்டங்களில் கழிவுநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்கள் மக்களிடம் இருந்து நமது உறவுகளுக்கு வந்ததை தொடர்ந்து 08.11.20அன்று மக்களிடம் நேரடியாக கையெழுத்துகள் பெறப்பட்டு அதை...
அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
08.11.2020 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
திருத்தணி – புலிக்கொடி எற்றும் நிகழ்வு
திருத்தணி தொகுதியில், திருத்தணி நகராட்சி முன்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது
ஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள ஜே.பி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு...
ஆவடி தொகுதி – காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டது
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு...