திருவள்ளூர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020075 நாள்: 14.02.2025 அறிவிப்பு:      திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 39ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இரா.ஏழுமலை (02309870312) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் அம்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020072 நாள்: 14.02.2025 அறிவிப்பு: திருவள்ளூர் அம்பத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் சோ.திலகராஜ் 02332661175 16 செயலாளர் க.பூபேசு 02995066093 169 பொருளாளர் து.ரெகுபதி ராஜ் 02332642877 165 செய்தித் தொடர்பாளர் அ.விஜய்சந்தர் 02338066452 256 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் அம்பத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் திருவொற்றியூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020069அ நாள்: 14.02.2025 அறிவிப்பு: திருவள்ளூர் திருவொற்றியூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் வீ.அரவிந்தன் 02318175383 90 செயலாளர் ம.சந்திப்பெருமாள் 02318307597 262 பொருளாளர் வே.சதீஸ்குமார் 02318820894 105 செய்தித் தொடர்பாளர் இர.ஜெயக்குமார் 02318205184 52 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் திருவொற்றியூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030071 நாள்: 14.03.2024 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த மோ.வினோத் (11584657593), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஆவடி தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், முத்தமிழ் நகர், மற்றும் சுதேசி நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14-12-2023 அன்று நாம்...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திருவொற்றியூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

திருவொற்றியூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html https://youtu.be/Z31PlFBx09k?si=7zDabO6zXS-zM6IK

மிக்ஜாம் புயல் கள ஆய்வு – எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் சீமான் நேரில் ஆய்வு!

தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023090441 நாள்: 27.09.2023 அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜெயக்குமார் (02307360327) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100447 நாள்: 06.10.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த க.பிரபாகர் (02312834098), இரா.எட்மண்ட் ஜெயந்திரன் (16380253715) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...