பொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி
பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி புங்கம்பேடு பாலாஜி திரையரங்கம் அருகில் நீர்வழி பாதை பழுதுபட்டு கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாகிறது குறித்தும் சீரமைக்க கோரியும் (12:07:2021) நாம் தமிழர் கட்சி சார்பாகவும் மற்றும்...
திருவள்ளூர் தொகுதி எரிபொருள், எரிகாற்று மற்றும் கட்டுமானப் பாெருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 10.07.2021
இடம் : திருவள்ளூர் மீரா திரையரங்கு அருகில்
எரிபொருள், எரிவாயு மற்றும் கட்டுமானப் பாெருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்க அனைத்து உறவுகளும் புரட்சி வாழ்த்துக்கள்.
பதிவு செய்தவர் :...
திருவள்ளூர் கிழக்கு எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்
10:07:2021 அன்று எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி – வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070173
நாள்: 08.07.2021
அறிவிப்பு:
அம்பத்தூர் தொகுதி - வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
79வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர்
த.வேதநாயகம்
11594010321
துணைத் தலைவர்
பூ.சங்கர்
02332443052
துணைத் தலைவர்
வே.சுந்தரம்
02332877541
செயலாளர்
த.இரமேஷ்
15806585421
இணைச் செயலாளர்
சி.வ.வினு
02338064188
துணைச் செயலாளர்
ஜெ.குமரேசன்
02332051847
பொருளாளர்
ச.எல்டின்
02332763827
செய்தித் தொடர்பாளர்
த.பிரேம்குமார்
02332749465
80வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர்
சு.சேவியர் ஆஸ்கர்
11436307054
துணைத் தலைவர்
சு.பெருமாள்
11645732781
துணைத் தலைவர்
சி.இளங்கோவன்
14460285019
செயலாளர்
ஜெ. சீனிவாசன்
15168192649
இணைச்...
ஆவடி தொகுதி கலந்தாய்வுகூட்டம்
ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வுகூட்டம் 27-06-2021 நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள்...
ஆவடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள்...
ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு buthu
27.06.2021 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரம்பக்கம் ஏளாவூர் பெத்திக்குப்பம் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் பழைய கொடியேற்ற கம்பங்கள் புதுப்பித்து ஏற்றப்பட்டது.
ஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி
10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....



