திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி தொகுதி கலந்தாய்வுகூட்டம்

ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வுகூட்டம் 27-06-2021 நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள்...

ஆவடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள்...

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு buthu

27.06.2021 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரம்பக்கம் ஏளாவூர் பெத்திக்குப்பம் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் பழைய கொடியேற்ற கம்பங்கள் புதுப்பித்து ஏற்றப்பட்டது.

ஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.  

ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி

10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பூந்தமல்லி தொகுதி சென்னீர்குப்பம் குமரன் நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பத்தூர் டன்லப் அருகில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்புத்தென்னரன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அண்ணல் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அருண்குமார் 85...