திருப்பூர் மாவட்டம்

இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய...

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்,  மற்றும் அதற்கு ஆதரவாக  வாக்களித்த தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து  திருப்பூர் மாவட்டம் நாம்...

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டி உண்ணாநிலை அறப்போராட்டம்...

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, போர் விதிமுறைகளை மீறி தமிழ் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் , பள்ளிகூடங்கள் மீதும் குண்டு வீசிக்கொன்றதும் , உணவு மற்றும் குடிநீரை பொதுமக்களுக்கு...

ஐ.நா போர்குற்ற அறிக்கையை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளவுள்ள உண்ணாநிலை போராட்டம்

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மன்றத்தில் இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி   நாளை புதன்கிழமை  காலை 9  மணிமுதல் உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற...

காணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து...

[காணொளி இணைப்பு] வெள்ளகோவில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

வெள்ளகோவிலில்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வருகையை முன்னிட்டும், காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றும் வெள்ளகோவில் ஒன்றிய நாம் தமிழர் சார்பில் கைதட்டி, பாட்டு பாடி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 05.04.11 அன்று...

[படங்கள் இணைப்பு] திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை   13.3.2011 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சென்னையிருந்து அய்யா...

[காணொளி இணைப்பு] 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின...

உலக தாய்மொழி நாளான 21.02.11 அன்று திருப்பூர் மாவட்டம் "பல்லடம்" நகரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள  மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது....

வருகின்ற 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 21.02.2011   திங்கள் மாலை 5மணிக்கு பல்லடம் சந்தைப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் எழுச்சி முழக்கமிட உள்ளார்....

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர்...

தமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை...