திருப்பூர் மாவட்டம்

கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

02.10.19 நடைபெற்ற பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மற்றும் கட்சியினர் பங்கேற்று ஊராட்சி அடிப்படை வசதிகள்,  வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளைத்...

ஐயா பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-பல்லடம்

பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நினைவு புகழ்வணக்கம் 02.10.19 மாலை 5 மணியளவில் தாய்த்தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மரக்கன்றுகள் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கிராமசபை கூட்டம்-நாம் தமிழர் மனு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஆறுமுத்தாம்பாளையம்                                        கணபதி பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கிராமசபை அலுவலரிடம் அடிப்படை வசதி கோரி மனுவை கொடுத்தனர்.

கட்சி அலுவலகம் திறப்பு விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு வீரபாண்டி பகுதியில் 26/9/2019 அன்று நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

22.09.2019 அன்று மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சின்னவீரம்பட்டியில் நடைபெற்றது!!

தற்போதய உணவு முறை குறித்த கருத்தரங்கம்

22.09.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி   வீரத்தமிழர் முன்னணி மற்றும் மருத்துவர் பாசறை இணைந்து வாழ்வியலும், பண்பாட்டிலும், மக்கள் நலம் பெறும் வகையில் உயிர் வளர்க்கும் உணவு முறையை குறித்த கருத்தரங்கம். ...

விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை  இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன்  வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில்  விக்னேசுவிற்கு வீரவணக்கமும்   நடைபெற்றது.

விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி

பல கோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் தொகுதியில் 2000 பனை விதைகள் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.