கலந்தாய்வு கூட்டம் -காங்கேயம் தொகுதி
11/03/2020 காங்கேயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 11/03/2020 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி சார்பாக காங்கேயம் ஒன்றியம் 08/03/2020 அன்று திட்டுப்பாறை பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் கொடியேற்றுதல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட ஐந்து பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
கொடி ஏற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மரியபுரம் பஞ்சாயத்தில் புதிதாக இணைந்த கட்சி உறவுகளோடு கொடி ஏற்றும் விழா 9.3.2020 அன்று நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமையகத்தில் 8.3.2020 அன்று நடைபெற்றது…
கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிராம ஒன்றிய பஞ்சாயத்துகளில் இருந்து புதிதாக இணைந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
08-03-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக டிகேடி மில் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்- நிலவேம்பு கசாயம் முகாம்
காங்கேயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 அன்று சென்னிமலை ஒன்றியம் சென்னிமலை பேருந்து நிறுத்தம் திட்டுப்பாறை பேருந்து நிறுத்தம்அருகிலும் வெள்ளகோவில் ஒன்றியம் பழனிச்சாமி நகர் ஆகிய மூன்று பகுதியில் உறுப்பினர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு -காங்ககேயம் தொகுதி
காங்ககேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் மேலப்பாளைத்தில் 1.3.2020 உறுப்பினர் சேர்க்கை...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது