கலந்தாய்வுக் கூட்டம்- திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 07.08.2020 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...
வீரப் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு – திருப்பூர் வடக்கு
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி 03.08.2020 மாலை திருப்பூர் வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.நேரம்: 5 மணிக்குஇடம்: திருப்பூர் வடக்கு நாம் தமிழர்...
தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு-
பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 215ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு பல்லடம் சட்டமன்ற உட்பட்ட பாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகரில் நடைபெற்றது.
மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராயர்பாளையம்தலைமை அலுவலகத்திலும் பொங்கலூர் பேருந்து நிலையத்திலும் 3.7.2020 அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி
02.08.2020) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக கிளாங்குண்டல் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு பல்லடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல்லடம். பொள்ளாச்சி சாலையில் உள்ள தொகுதி தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு
அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (27.07.2020) திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இடம்:...









