மரக்கன்றுகள் நடும் விழா- அவிநாசி தொகுதி
15.03.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
மரம் நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை
23.02.2020 அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி
16.02.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி பழங்கரை மின் பகிர்மான நிலையம் அருகில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடுதல் பணி-அவிநாசி தொகுதி
அவிநாசி தொகுதி சிவசண்முக வீதியில் 16.2.2020 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா-அவிநாசி தொகுதி
அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவம்பாளையம் இந்திரா காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு
க.எண்: 2019070133
நாள்: 22.07.2019
சுற்றறிக்கை:
மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்)
இடம்:
அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக...
மரக்கன்றுகள் நிகழ்வு-அவிநாசி தொகுதி
14.4.2019 அவிநாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது