காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வாசுதேவநல்லூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி - வாசுதேவநல்லூர் மத்திய ஒன்றியத்தின் சார்பில் தீயணைப்பு நிலையம் முன்பு...

வாசுதேவநல்லூர் தொகுதி: கிழக்கு ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – சங்கரலிங்கபுரம்

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் சங்கரலிங்கபுரத்தில் ( கரிவலம்வந்தநல்லூர் அருகே ) புதிதாய் இணைந்த உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திக்கு சங்கரலிங்கபுரம் கிளையைச் சார்ந்த கேமந்த் குமார்,...

வாசுதேவநல்லூர் தொகுதி: தெற்கு ஒன்றியக் கலந்தாய்வு – புளியங்குடி

18-02-2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியம் - புளியங்குடி பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.