நீலகிரி மாவட்டம்

நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.  07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது. தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன், உதயன், பேரா.ஏட்வின், சிறப்பு...

உதகை மாவட்ட நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.

நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 22.12.2013 ”ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மு.கிளிக்குமார், மதன், சு.தமிழரசன், த.பாக்கியராசு, ஆர்.மணிகண்டன், முத்துசாமி, கிருட்டிணன், மணிவண்ணன், இராமகிருட்டிணன், பேரா.பா.ஆனந்த், பொன்.மோகன்தாசு, பாலசுப்ரமணியம், ...

நீலமலை நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. நீலமலை நாம் தமிழர் மாவட்ட செயலாளர் பேரா.பா.அனந்த் உள்ளிட்ட தமிழர்களை பொய் வழக்கில் கைது செய்து சிறைப்படுத்திய காவல்துறையை வண்மையாக கண்டிக்கிறோம். 2. தேவாலா அட்டியில் நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளான...

போலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைது போலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம்...

படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர்...

படங்கள் - சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது....

தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.