தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு...

5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள பேரினவாத அரசினை கண்டித்தும் கும்பகோணம்...

பொய் வழக்கில் சிக்குண்டு சிங்கள சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வாடும் 5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இந்தியாவிற்கு ராஜபக்சவை அழைத்த பாரதியஜனதா கட்சியை கண்டித்து நாம் தமிழர்கட்சி நடத்த கண்டன ஆர்ப்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்

தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை சட்டத்திற்கு புறம்பான வழியில் அநீதியாக தகர்த்த தமிழக அரசை கண்டித்தும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் மாநில...

தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!

24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர்...

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க கோரி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம்: நூற்றுக்கணக்கனோர் கைது.

காமன்வெல்த் மாநாடு சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும் தஞ்சை...

”காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது”கும்பகோணம் மேலக்காவிரியில் பிரச்சாரக் கூட்டம்

காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் மேலக்காவிரியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் கோ.வடிவேல் தலைமை தாங்கினார். நகரத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை...

கும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மகாமககுளம் மேல்கரையில் கடந்த 11-12-2011 அன்று ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் 11 மணி வரை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது...

கும்பகோணம் – நாம் தமிழர் கட்சி நடத்திய சேனல் 4 வெளியிட்ட இலங்கை கொலைக்களம் திரையிடல் மற்றும் மாபெரும்...

தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபட்சேவினை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரி, இலங்கை...

கும்பகோணம் எஸ்.புதூரில் வரும் 31-07-2011 அன்று நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் வரும் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத...