கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு
மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-சிவகங்கை சட்ட மன்ற தொகுதி
சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 7.3.2020 சிவகங்கை நகரத்தில் நாம் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு...
கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை சட்டமன்ற தொகுதி
1.3.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கண்டண ஆர்ப்பாட்டம் – சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை ஒன்றிய மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24.02.2020 அடிப்படை வசதி செய்யக்கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் – சிவகங்கை
23.2.2020 அன்று சிவகங்கை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம்,நாம்தமிழர்கட்சியின் சார்பாக காளையார்கோவில் ஒன்றியம்,அல்லூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு (2.2.2020)ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது
கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும் 15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா...
உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...
கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும், கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி...









