திருமண உதவி தொகை மீட்டு கொடுத்த/ நாம் தமிழர் கட்சி

வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமணம உதவி தொகை பெறுவதற்கு  பெண்களிடம் பத்தாயிரத்துக்கு மேலாக பணம் வாங்கியதாக தகவல் வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த  பணத்தை...

காமராசர் பிறந்த நாள் விழா- சோளிங்கர் தொகுதி

பெருந்தலைவர் காமராசரின்* 117வது பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் கரிவேடு கிராமத்தில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி-வாலாஜா

30-06-2019 அன்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தில் நாம் தமிழர் கட்சி வாலாஜா நகரம் சார்பாக கொடி ஏற்றப்பட்டது. இதில் தொகுதி,நகரம்,ஒன்றியம்,ஊராட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு மற்றும் புதிய கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு

அரக்கோணம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (30/06/2019) ஞாயிறு, காவேரிபாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் 20 புதிய  உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்

கொடியேற்றும் நிகழ்வு-அரக்கோணம் தொகுதி

(23.06.2019). அன்று அரக்கோணம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடியேற்றபட்டது .

.கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக,  நெமிலி பேரூராட்சியில் (23.06.2019) அன்று கலந்தாய்வு நடைபெற்றது.

வீடுகள் தீயில் சேதம்-நாம் தமிழர் உதவி கரம்-சோளிங்கர்

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் 15 வீடுகள் 21.06.2019   அன்று தீயில் கருகியது இதை அறிந்த நாம் தமிழர் கட்சி நேரில் சென்று மக்களுக்கு தற்காலிமாக குடிசை...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை தொகுதி

03-03-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம் சார்பில் சிப்காட் பகுதியில் கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்  நடைபெற்றது,

காஜா புயல்-வீடு கட்டும் பணி நிறைவு-நாம் தமிழர் கட்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பாம்புகன்னி கிராமத்தில் கஜா புயலில் போது மின்சார கம்பம் உடைந்து விழுந்தது இடது காலையும் வீட்டையும் இழந்து நின்றவரின் குடும்பத்திற்கு ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி...

கொடியேற்றுதல்‌-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை

17-02-2019 , அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  ராணிப்பேட்டை தொகுதியில் 1. இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த வீரர்களுக்கு வீரவணக்கம். (மூன்று பகுதியில் நடந்தது) 2. இரண்டு இடத்தில் கொடி ஏற்றுதல் (வேப்பூர், கத்தியவாடி).3....