நிலவேம்பு கசாயம் வழங்குதல்-குன்னம் தொகுதி
கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம். சிறுகன்பூரில் கிராம மக்களுக்கு மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் அவர்கள் முன்னிலையில் தெரு தெருவாக மிதிவண்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது...
கொடியேற்றம்-கிளை திறப்பு-குன்னம் தொகுதி
கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 3-மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 'பழைய விராலிப்பட்டி' கிராமத்தில் கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் 'ப. அருள்' அவர்களால் புலிக்கொடி...
கொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி
கடந்த (25-12-2018) பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 'அசூர் 'கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது….
--
செயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதி
பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றதிற்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாதம் ஒரு தலைப்பில் சிறுகன்பூர் கிளை சார்பாக பதாகை வைக்கப்படுகிறது.இந்த...
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறு சுவரொட்டித்திட்டம் மூலம் மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் இளைஞர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த சிறு சுவரொட்டிகள் வி. களத்தூரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு கடைகளுக்கும் கொண்டு செல்வதாகும். காலையில் கல்லூரி படிப்பு முடித்து இரவு முழுதும் சுவரொட்டி ஒட்டும்...
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக...
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.
இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.
இடம் : பெருமாள் திருமண மண்டபம்
நேரம் : மாலை 5.00 மணி
வாழ்த்து முழக்கம் : செந்தமிழன் சீமான்,...