வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்
கொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது
பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை...
சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் வெப்படை பகுதியில் சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் நினைவாக கொடிக்கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது..
பன்னாட்டு அரிமா சங்கம் – நாமக்கல் மண்டல சந்திப்பு – சீமான் சிறப்புரை
28-01-2018 பன்னாட்டு அரிமா சங்கம் - நாமக்கல் மண்டல சந்திப்பு - சீமான் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=s8BxFGnuLxE
கொள்கை விளக்க காணொளி பரப்புரை – பரமத்திவேலூர் தொகுதி (நாமக்கல்)
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 19.09.2017 அன்று ஏலச்சிபாளையம் ஒன்றியம் , பெரியமணலியில் சீமானின் எழுச்சியுரைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க காணொளியை கணினி மூலம் பெரியதிரையிட்டு...
திருச்செங்கோட்டில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவரின் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மேற்கு மண்டலம் சார்பாக நேற்று (22-11-15) திருச்செங்கோட்டில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
நாமக்கல்,ராசிபுரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல், ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
திருச்செங்கோடு சக்தியநாயக்கன்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.
திருச்செங்கோடு சக்தியநாயக்கன்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.
கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொடியேற்றும் நிகழ்வை சிறப்பித்து அண்ணன் சீமான் பேச்சை கேட்டனர்.








