நாமக்கல் மாவட்டம்

குமாரபாளையம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை ஈசுவரன் தலைமையில் பயிற்சி வகுப்பும் 16.9.2019 அன்று நடந்தது

பனை விதை நடும் திருவிழா-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழாவில் 6500 பணை விதைகள் சின்னார்பளையம் வாய்க்கால் கரையில் நடப்பட்டது

உறுப்பினர் அட்டை வழங்குதல்-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர் மற்றும் துத்திகுளம் பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன.

பனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி

8.9.2019 அன்று  நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்,நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பனைவிதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 1100 விதைகள் விதைக்கப்பட்டது...

கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம்  மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று, கி.பி 2-ம் நூற்றாண்டில் கொல்லிமலையை ஆண்ட அரசன் வல்வில் ஓரி அவர்களுக்கு, கொல்லிமலை செம்மேட்டில் அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிது. 03.08.2019 (ஆடி...

*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு

சனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று   நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் செலுத்தப்பட்டது...

ஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய அருகில்   உள்ள ஐயா காமராசு அவர்களின் சிலைக்கு (15.07.19) அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு

கருநாடாகவில் தமிழ் பெயர் பதாகை அகற்றிய பிஷப் (பீட்டர் மச்சார்டோ) இராசிபுரம் தொகுதி செளரிபாளையத்தில் உள்ள சர்ச் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவதை கண்டித்து மாவட்ட செயலாளர் பொ.நடராசன், தொகுதி செயலாளர் அருண்குமார்...