நாமக்கல் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

குருதி கொடை முகாம் :திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு நாம் தமிழர் கட்சி சார்பாக  சார்பாக 24.11.19. அன்று குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.

குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி

(24.11.2019) தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது...

தேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்

19.11.2019 அன்று நவம்பர் 26 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

கலந்தாய்வு கூட்டம்:திருச்செங்கோடு தொகுதி

17.11.19 அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டது.

மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.

19/10/2019 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 131 வது  பிறந்தநாளையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் உள்ள கவிஞரின் திருவுறுவப்படத்திற்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்...

பனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி

நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின்  இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி எளச்சிப்பாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி ஏரியில் 4000 பனைவிதை நடப்பட்டது.