.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்
நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி
நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சியில் கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உறவாய் இணைந்துள்ளார்கள்.
மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி
18 மே 2019 அன்று சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை இணைந்து மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வும் மற்றும் மரகன்றுகள் நடபட்டது.
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - மு.கலைசூரியன் (13470776034)
துணைத் தலைவர் - த.வரதராசன்(13470306103)
துணைத் தலைவர் - செ.கார்த்திகேசன் - 13470999943
செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030049
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030049 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - மு.இராஜேஷ்(16898065572)
துணைத் தலைவர் - து.ஜெயராஜ்(18809880826)
துணைத் தலைவர் - செ.பிரபு(16875491173)
செயலாளர் - நா.ராஜா(11199707838)
இணைச் செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030045
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030045 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - செ.இராவணன்(14475115029)
துணைத் தலைவர் - சு.வெங்கடேசன் (14475163154)
துணைத் தலைவர் ...
7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றம்-மரக்கன்று வழங்குதல்
நாம்_தமிழர்_கட்சி_சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 18.01.2019 இராதநல்லூர் மற்றும் குரவளூர் கிளையில் புலிக்கொடி எற்றப்பட்டு சுற்றுசூழல் பாசறை சார்பாக மரகன்று வழங்கப்பட்டது..
கஜா புயல் மருத்துவ முகாம்-நாகை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (03.01.2019) இரண்டு கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது..
இரண்டு மருந்துவர்கள் மரு.கருப்பையா, மரு. மணிவண்ணன் மற்றும்...









