மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது

மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் கிருட்ணகிரி மாவட்டம், ஓசூரில் 30-0315 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிடகோரி ஓசூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்...

கிருஷ்ணகிரி  மேற்கு  மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், ௦8-11-14  அன்று  ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் உள்ள  குடியிருப்புகளுக்கு  போதிய குடிநீர் வழங்கிட வேண்டும், நகராட்சியின் குடிநீர் தேவையை முழுமையாக போக்கிட வேண்டும்...

ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 09-11-14 அன்று நடந்தது. இதில் தமிழ்ச்செல்வன், தமிழினியன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர்.

கிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஓசூரில் நடந்தது

கிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் அக்டோபர் 1௦ அன்று மாலை ௦6 மணிக்கு ஓசூரில் நடந்தது.இதில் மேற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சோசை பிரகாசு,...