குளித்தலை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28.08.2022 / ஞாயிற்றுக்கிழமை
மருதூர் பேரூராட்சி
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி பகுதியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
பேச :-
வி.ஆரோக்கியசாமி
தொகுதி...
கரூர் மேற்கு மாவட்டம் வீரவணக்கம் செலுத்துதல்
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்த்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டும், நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தங்கை அனிதாவின் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டும்...
குளித்தலை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனை பிரபு...
குளித்தலை சட்டமன்றத் தொகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களின் மழலையர் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மகளிர்...
குளித்தலை தொகுதி தீரன் சின்னமலை நினைவு விழா
கரூர் மாவட்டம் ,குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் , மாவீரன் தீரன் சின்னமலை 217வது நினைவுதினம் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது , நிகழ்வு ஒருங்கிணைப்பு உ .பாஸ்கரன் தொகுதி துணைத்தலைவர்...
திருவரங்கம் தொகுதி பாட்டன் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு
முதல் மண்விடுதலை போராளி நமது பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 312வது பிறந்தநாளையொட்டி திருவங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்,
இப்படிக்கு,
கு.தீரன்...
குளிதலை சட்டமன்ற தொகுதி ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் மாவட்டம் , குளிதலை சட்டமன்ற தொகுதி , மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் மறைந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி...
குளித்தலை தொகுதி மணற்கொள்ளைக்கு எதிராக போராடியதற்காக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 13 பேர்...
குளித்தலை தொகுதி: கடந்த 2018 ஆண்டு அளவுக்கு அதிகமாக ஆற்று மணலை அள்ளியதால் தடை விதித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்து அரசு மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதை கண்டித்து முற்றுகையிட சென்ற...
குளித்தலை சட்டமன்றத் தொகுதி அரசு மருத்துவமனை இடமாற்ற தடை கோரி மனு அளித்தல்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி குளித்தலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தர உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரியும் மருத்துவமனை தர உயர்வை கரூருக்கு இடமாற்றம் செய்யும் அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற...
குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள குளித்தலை அரசு மருத்துவமனை தர உயர்வை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் , தரஉயர்வை கரூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர்...