நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடவு

நாகர்கோவில் மாநகர தெற்கு, 36-வது வட்டத்திற்குட்பட்ட இராமன்புதூர் சந்திப்பில், 16.08.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை சேகரித்து சிறு வளர்ப்பு பைகளில் நடவு செய்தனர்.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 15.08.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, அன்று , 45-வது வட்டத்திற்குட்பட்ட இடலாக்குடி, சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாகர்கோவில் மாநகர வடக்கு, 9-வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு வட்ட மற்றும் கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  08.08.2021,  வடசேரி பகுதியின் காந்தி பூங்கா தெருவில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 29-வது வட்டத்திற்குட்பட்ட ஊட்டுவாழ்மடம், மேல கருப்பு கோட்டை மற்றும் இலுப்பையடி காலனி கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குளச்சல் தொகுதி அண்ணன் கடல்தீபன் நினைவேந்தல்

குளச்சல் தொகுதி கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, அண்ணன் கடல்தீபன் அவரின் நினைவேந்தல் நிகழ்வு 10/08/2021 அன்று மாலை 5 : 30 மணிக்கு குளச்சல் காமராஜர் சிலை அருகில் வைத்து...

நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில்  01.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 8/7/2021 மருங்கூர் அமராவதிவிளை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதி அலுவலக திறப்பு விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகம் 8/7/2021 அன்று சுசீந்திரம் காக்கமூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.