குளச்சல் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
௧. கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிணற்றுவிளை முதல் பரணமுறி வழியாக வலியமார்த்தாண்டன்விளை செல்லும் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மிகவும் பழுதடந்து
குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவாக சரிசெய்வதற்காகவும்,
௨. பரணமுறி...
குளச்சல் தொகுதி மரம் நாடும் நிகழ்வு
குளச்சல் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் .இன்றைய தினம் 15/08/2021 நாம்தமிழர்கட்சி குளச்சல் சட்டமன்ற தேர்தலில் பெற்ற 18,202 வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக தொகுதி முழுவதும் 1000 மர கன்றுகளை சுற்றுச்சூழல்...
குளச்சல் தொகுதி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் ஊரில் தெருவிளக்கு பொருத்த முட்டம் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் (மகளிர் பாசறை குளச்சல்...
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடவு
நாகர்கோவில் மாநகர தெற்கு, 36-வது வட்டத்திற்குட்பட்ட இராமன்புதூர் சந்திப்பில், 16.08.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை சேகரித்து சிறு வளர்ப்பு பைகளில்
நடவு செய்தனர்.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 15.08.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, அன்று , 45-வது வட்டத்திற்குட்பட்ட இடலாக்குடி, சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர வடக்கு, 9-வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு வட்ட மற்றும் கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, வடசேரி பகுதியின் காந்தி பூங்கா தெருவில் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 29-வது வட்டத்திற்குட்பட்ட ஊட்டுவாழ்மடம், மேல கருப்பு கோட்டை மற்றும் இலுப்பையடி காலனி கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குளச்சல் தொகுதி அண்ணன் கடல்தீபன் நினைவேந்தல்
குளச்சல் தொகுதி கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, அண்ணன் கடல்தீபன் அவரின் நினைவேந்தல் நிகழ்வு 10/08/2021 அன்று மாலை 5 : 30 மணிக்கு குளச்சல் காமராஜர் சிலை அருகில் வைத்து...





