நாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி
வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் "10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு" நாகர்கோவில் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – விளையாட்டுப் போட்டி
நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்திய, மட்டைபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இத்தொடரில் வென்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது.
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு
மகளிர் பாசறை கலந்தாய்வு மாலை 4.30 மணிக்கு திருமதி. ஆஸ்லின் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது.
தீர்மானங்கள்.
௧. வரும் சனிக்கிழமை சைமன்காலணி ஊராட்சியில் 3 வது பாடசாலை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
௨. மகளிர் உறுப்பினர்களை...
குளச்சல் தொகுதி மாலை நேர பயிலகம்
குளச்சல் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக 2வது கட்டமாக செங்கொடி நினைவு மாலை நேர பயிலகம் திறப்பு 05/09/2021 அன்று முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் அன்னைதெரசாள் தெரு திருமதி. ஆஸ்லின் அவர்கள்...
குளச்சல் தொகுதி ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு
குளச்சல் தொகுதி ஆகச்சிறந்த பொதுவுடைமைவாதி ஐயா. ஜீவானந்தம் அவர்களின் 115ஆவது பிறந்த நாளை (21/08/2021) நினைவு கூறும் விதத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நிகழ்வு : ௧
21/08/2021 தக்கலை ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஒன்றியம் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
நிகழ்வு : ௨
குளச்சல் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள சின்னமுட்டம் பகுதிகளில் அதிகப்படியான குப்பைகளை கொண்டு கொட்டுவதும் தீயிட்டு கொளுத்துவதுமாக உள்ளது. அதனை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரியும்...
பத்மநாபபுரம் தொகுதி தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு
குமரி விடுதலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் விதம் தக்கலை பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள குஞ்சன்நாடார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை 9:30...
பத்மநாபபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல்திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
8-8-21
குலசேகரம் பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

