நாகர்கோயில் தொகுதி துண்டறிக்கை பரப்புரை

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மேற்கு மாநகரின் 9-வது சிறகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணன்கோயில் பகுதியில், நாம் தமிழர் கொள்கைகள் மற்றும் ஆட்சி வரைவுகள் அச்சிடப்பட்ட 300 துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் கிழக்கு மாநகரின் 37-வது சிறகத்திற்கு உட்பட்ட பெரியவிளை பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 43...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060249 நாள்: 18.06.2023 அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த      லி.மேரி ஆட்லின் (10781237578) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை...

பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான  கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-06-2023 அன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மனாபபுரம்,...

கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  14-06-2023 அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 14-05-2023 அன்று கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலைகளை செப்பனிட கோரியும் கையெழுத்து இயக்கம், உறுப்பினர் சேர்க்கை, மக்கள் குறைகளைதல் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬 கணபதிபுரம் பேரூராட்சி நாகர்கோவில் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு! நாள்: 06-04-2023 வியாழக்கிழமை நேரம்: காலை 7:30-8:30

பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.