மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி
1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று "இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி" ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும்...
அனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு
பல கட்சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய...
தலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
விழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 22.11.19 அன்று சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி நடைப்பெற்றது.
கல்குவாரியை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18.11.2019 அன்று " அந்தியூர் மலைப்பகுதியில் கல்குவாரியை தடை செய்ய வேண்டியும் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டியும் ஈரோடு மாநகராட்சி பகுதியில்...
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 17.11.19 அன்று ஈரோடு ஊராட்சி ஒன்றியம்,நசியனூர் பேரூராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்டுதல் பணி நடைப்பெற்றது.









